click below
click below
Normal Size Small Size show me how
kural
Question | Answer |
---|---|
(1) காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. | சரியான காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது மாண்பை விட பெரிதாகும். |
(2) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் பெரிது. | ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும் அவர் நமக்கு உதவினால் அதற்கு கைமாறாக மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் சமம் ஆகாது. |
(3) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | எதை காப்பாற்றாதவர் ஆனாலும் நாவை காப்பாற்ற வேண்டும் காப்பாற்ற விட்டால் அதனால் சொல் குற்றம் ஏற்பட்டு துன்பப்படுவார்கள் |
(4) அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. | தன்னை தோண்டுபவரை நிலம் தாங்கி நிற்பது போல தன்னை இகழ்ந்து பேசுபவரை பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்ததாகும் |